50

ஏழாவது ஊதியக்குழு அமைக்கப்பட்டது




Friday, 22 March 2013

மாபெரும் ஆர்ப்பாட்டப் போராட்டம்

குமரிகோட்டத்திலுள்ள தக்கலை  மற்றும் நாகர்கோயில் மேற்கு  
துணைக்கோட்டங்களில்  நடைபெற்றுக் கொண்டிருக்கும்  GDS 
ஊழியர்களுக்கு  எதிரான  அடக்குமுறைகள்  மற்றும்   ஊழியர் 
விரோதப்போக்கினைக்  கண்டித்து  21-03-2013 வியாழன் மாலை 
06.00  மணிக்கு  நகேர்கோயில்  கோட்டக்  கண்காணிப்பாளர் 
அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டப் போராட்டம் நடைபெற்றது 
கோட்டத்தின் அனைத்துப் பகுதிகளிளிருந்தும் ஏராளமான அஞ்சல் 
மூன்று, அஞ்சல் நான்கு மற்றும் GDS தோழர்களும் தோழியரும் கலந்து 
கொண்டனர். கலந்து கொண்ட அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி.

கோட்டசெயலர்கள்  அஞ்சல் மூன்று மற்றும் GDS ,குமரிக்கோட்டம் 

No comments:

Post a Comment