அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
நமது கோட்ட AIPEU GROUP-C சங்க செயற்குழு கூட்டம் 02.02.2014 அன்று NAGERCOIL தலைமை அஞ்சலகத்தில் சிறப்பாக நடைபெற்றது .கூட்ட்டத்தில் பெப்ருவரி
12 மற்றும் 13 ம் தேதிகளில் நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தை நமது கோட்டத்தில்
முழுமையாக செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது .மேலும் AIPEDEU சங்கத்திடம் நமது போராட்டத்திற்கு அதரவு கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது . பெப்ருவரி 8 ம் தேதி முதல்
10ம் தேதிவரை வேலைநிறுத்த பிரச்சார இயக்கங்கள் நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது .
No comments:
Post a Comment